வியாழன், 28 ஆகஸ்ட், 2025

இன்று( 28.08.2025) அரசு தொழில்துறை பயிற்சி நிலையம், திருவையாறில் 2025 ஆம் ஆண்டு சேர்ந்த புதிய பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கனா கருவிகள் மற்றும் உபகரணங்கள் காண்பிக்கபட்டது.

 


 ELECTRICIAN பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கனா கருவிகள் மற்றும் உபகரணங்கள் காண்பிக்கபட்டது.




FITTER  பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கனா கருவிகள் மற்றும் உபகரணங்கள் காண்பிக்கபட்டது.



MMV பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்கனா கருவிகள் மற்றும் உபகரணங்கள் காண்பிக்கபட்டது.

இன்று( 26.08.2025) அரசு தொழில்துறை பயிற்சி நிலையம், திருவையாறில் 2025 ஆம் ஆண்டு சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்பட்டது


 




இன்று( 26.08.2025) FITTER,MMV, ELECTRICIAN,CNC,IRDMT and  MEV பயிற்சியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது.







 



அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025  ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வர் அவர்கள் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். சிறப்பு  விருத்தினராக கலந்து கொண்ட லக்ஷிமி எலக்ட்ரிகல் ஒர்க்ஸ் நிறுவனம் தலைவர் திரு. சுகுமாரன் IMC, chairman  மற்றும்  கோத்ரி சர்க்கரை ஆலை பொது மேலாளர் திரு.பழனிவேல்ராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .முன்னாள் மாணவர் BHEL பணியாளர்  திரு. வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு புதிய பயிரிச்சியாளர்களுக்கு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பயிற்சி அலுவலர் நன்றியுரை கூறினார் .    

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தொடங்கி வைத்த திட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 173.86 கோடி ரூபாய் செலவில், 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக்  கட்டடங்கள், சென்னையில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரகம், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.

புதன், 13 ஆகஸ்ட், 2025

Admission promotion activity Today visited (13-08-2025),Government higher secondary school -Ayyampettai




  1.         திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் 100% பயிற்சியாளர் சேர்க்கை என்ற         இலக்குடன்  அய்யம்பேட்டை மற்றும்  அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் விளமபரம் படுத்தும்  நிகழ்வின் போது(13-08-2025)

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

போதை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி 11-08-2025



அரசு தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி எடுத்துகொண்டனார்





 

இந்த வலைப்பதிவில் தேடு