செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023











 25-08-2023 அன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் அலுவலர்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் வீரமன்குடி, திருமனுர்,கபிஸ்தலம் உமையாள்புரம் ,ஆகிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விழிப்புணர்வை கொடுத்தார்கள் 



 புனவாசல் ஊராட்சி மன்றத் தலைவரிடம் சேர்க்கைக்கு கேட்டு கொள்ள பட்டது.(28-08-2023)




 28-08-2023 அன்று திரு பாஸ்கர் உதவி பயிற்சி அலுவலர் அவர்கள் தலைமையில் திரு சேதுராமன் திரு செந்தில், திரு ராஜா ஆகியோர் கோவிலடி அரசினர் உயர்நிலை பள்ளியில் சேர்க்கைக்கான கலந்துரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நடத்தினார்கள் 





 திருமழபாடி அரசு மேல் நிலைப்பள்ளியின் HM அவர்களையும் மற்றும் AHM அவர்களையும் சந்தித்து ஐடிஐ சேர்க்கைக்கு இடைநின்ற மாணவர்கள் குறித்து பேசியபோது



 வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகத்தில் சேர்க்கைக்கு கேட்டு கொள்ள பட்டது.




 மரூர் ஊராட்சி மன்றத் தலைவரை திரு மோகன் ,திரு இளையராஜா திரு கிருஷ்ணராஜா மற்றும் திரு தட்சணாமூர்த்தி ஆகியோர் சந்தித்து சேர்க்கைக்கு உதவும்மாறும் மற்றும் வரும் மக்களிடம் அரசின் தொழிற்பயிச்சி நிலையத்தின் மேம்பாட்டினை பற்றியும் விழிப்புணர்வு கொடுக்கும்மாரும்  கேட்டுக்கொள்கப்பட்டது

 கடுவெளி ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களை சந்தித்து ஐடிஐ சேர்க்கைக்கு உதவும் மாறு கேட்டுக்கொள்கப்பட்டது.





இன்று 29-08-2023 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கைக்காக முகாசா கல்யாணபுரம் ஊராட்சி தலைவரை சந்தித்து நிலையதின் அலுவலர்கள் திரு சேதுராமன் திரு செந்தில் மற்றும் திரு ராஜா அவர்கள்  நமது நிலையத்தின் பயிற்சியாளர் சேர்க்கைக்காக பேசினார்கள் 
 

   



இன்று 29-08-2023 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் உதவி பயிற்சி அலுவலர் திரு மோகன் அவர்கள் தலைமையில் திரு சேதுராமன் திரு இளையராஜா ,திரு தட்சணாமூர்த்தி, திரு கிருஷ்ணராஜா, திரு ராஜா, திரு செந்தில் ஆகியோர்   சேர்க்கை பணிக்காக சுற்றுவட்டரத்தில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் மக்கள்களை சந்தித்து அவர்களது  பிள்ளைகளை  நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விழிப்புணர்வை தந்தார்கள்   














 

திங்கள், 21 ஆகஸ்ட், 2023





 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நமது சகோதரிகள் நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக அமைத்து தந்த அனைத்து பயிற்றுநர்கள் மற்றும் அணைத்து பணியாளர்களையும் பாராட்டும் விதமாக நமது நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும், பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் அணைத்து சக பணியாளர்களை நன்றி கூறி பாராட்டினார் இந்நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது. 

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023


 


நமது சகோதரிகள் நிகழ்ச்சிக்காக நமது சக பயிற்றுநர்கள் அனைவரும் ஒத்துழைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்தனர் 



 திருவையாறு கடுவெளி தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி நிலையமும் நமது சகோதரிகளும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது 



இதில் சிறப்பு விருந்தினராக அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி கோமளவல்லி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் 




அணைத்து சகோதரிகள் மற்றும் மாணவிகள் தங்களது கையெழுத்தினை பதிவிட்டனர் 
                                       

நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் சகோதரிகளை ஊக்குவிக்கும் விதமாக தொழிற்பயிற்சி பற்றியும் நமது தொழிற்பயிச்சி நிலையத்தை பற்றியும் இங்கு இருக்கும் அணைத்து வாய்ப்புகளை பற்றியும் சிறப்பு உரையாற்றினார் 
சிறப்பு விருந்தினர் திருமதி கோமளவல்லி அவர்களை கௌரவிக்கும் விதமாக நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தார் 

நமது சகோதரிகள் நிகழ்ச்சியில் நிலையத்தின் பயிற்றுனர் திரு P மோகன் ATO அவர்கள் வாழ்த்துரையாற்றி விருந்தினர் மற்றும் சகோதரிகள் மற்றும் சக பயிற்றுநர்கள் அனைவரையும் வரவேற்றார்  


நிலையத்தின் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் தொழிற்பயிற்சியின் விழிப்புணர்வு மற்றும்  வேலைவாய்ப்பை பற்றி அணைத்து சகோதரிகளுக்கும் எடுத்துரைத்தார் 

நிகழ்ச்சியின் முடிவில் நிலையத்தில் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் நன்றியுரை கூறி இந்நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து வைத்தார்

 கலந்துகொண்ட அணைத்து சகோதரிகளும் கையெழுத்திட்ட பேனர் 


 நமது திருவையாறு தொழிற்பயிற்சி நிலையத்தில் நல்லிணக்க நாளை முன்னிட்டு நமது வளாகத்தில் பயிற்சியாளர்கள்,பயிற்றுநர்கள்,அலுவலக பணியாளர்கள் அனைவரும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்  



நமது சகோதரிகள் நிகழ்ச்சி



























 நமது சகோதரிகள் நிகழ்ச்சி நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது இதில் மாணவிகள் மற்றும் சகோதரிகள் பங்கு பெற்றனர் அவர்கள் SELFI POINT இல் போட்டோ எடுத்து தங்களின் ஆர்வத்தை பதிவு செய்தார்கள் 

இந்த வலைப்பதிவில் தேடு