செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது.







 



அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025  ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வர் அவர்கள் தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். சிறப்பு  விருத்தினராக கலந்து கொண்ட லக்ஷிமி எலக்ட்ரிகல் ஒர்க்ஸ் நிறுவனம் தலைவர் திரு. சுகுமாரன் IMC, chairman  மற்றும்  கோத்ரி சர்க்கரை ஆலை பொது மேலாளர் திரு.பழனிவேல்ராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .முன்னாள் மாணவர் BHEL பணியாளர்  திரு. வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு புதிய பயிரிச்சியாளர்களுக்கு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பயிற்சி அலுவலர் நன்றியுரை கூறினார் .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு