நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி
நமது அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று (26.09.2024) தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது.
தூய்மை இந்தியா இயக்கம்- மரம் நடும் நிகழ்ச்சி
தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பிக்கும் விதமாக ஊராட்சி பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சியானது கடுவெளி ஊராட்சி கிராமபுற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதில் உடற்கல்வி ஆசிரியர் திருமதி லட்சுமி பிரபா மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர்கள் திரு செந்தில்குமார் , திரு ராஜா ஆகியோர் பயிற்சியாளர்களை வழிநடத்தி கிராமப்புற பகுதிகளில் மரம் நட்டு சிறப்பித்தனர்.
தூய்மை இந்திய இயக்கம் நிலைய வளாகத்தை தூய்மை படுத்தும் நிகழ்வு -18-09-2024
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 18-09-2024 அன்று தூய்மை இந்திய இயக்கத்தில் நிலைய வளாகத்தை சுத்தம் செய்த பொழுது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...


.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
