இன்று 29-08-2023 நமது தொழிற்பயிற்சி நிலையத்தின் உதவி பயிற்சி அலுவலர் திரு மோகன் அவர்கள் தலைமையில் திரு சேதுராமன் திரு இளையராஜா ,திரு தட்சணாமூர்த்தி, திரு கிருஷ்ணராஜா, திரு ராஜா, திரு செந்தில் ஆகியோர் சேர்க்கை பணிக்காக சுற்றுவட்டரத்தில் உள்ள கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் மக்கள்களை சந்தித்து அவர்களது பிள்ளைகளை நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விழிப்புணர்வை தந்தார்கள்
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக