வெள்ளி, 5 ஜனவரி, 2024

நல் ஜல் மித்ரா




 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நல் ஜல் மித்ரா திட்டத்தின் கீழ் திருவையாறு தாலுகாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் உள்ள பிளம்பர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது இதை நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்களும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு