வெள்ளி, 5 ஜனவரி, 2024
நல் ஜல் மித்ரா
நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று நல் ஜல் மித்ரா திட்டத்தின் கீழ் திருவையாறு தாலுகாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளில் உள்ள பிளம்பர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது இதை நிலையத்தின் முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்களும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...
.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக