வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி





 நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் 31-1-2024 அன்று தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதில் அணைத்து பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர், முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் உறுதிமொழியை வாசித்து அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு