வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

தேசிய குடற்புழு நீக்க தினம்









 இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்கும் நாள் இன்று தொடங்கப்பட்டது இதில் நிலையத்தின் முதல்வர் திரு.நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் பயிற்சியாளர் அனைவருக்கும் மருந்துகள் வழங்கினார்.பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் நிலையத்தின் மருந்தாளுனர்  திருமதி R.செந்தாமரை, சுகாதார செவிலியர் சுதா ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு மருந்துகள் வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு