வெள்ளி, 27 செப்டம்பர், 2024

தூய்மை இந்தியா இயக்கம்- மரம் நடும் நிகழ்ச்சி

 தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பிக்கும் விதமாக  ஊராட்சி பகுதிகளில் மரம் நடும் நிகழ்ச்சியானது  கடுவெளி ஊராட்சி கிராமபுற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதில் உடற்கல்வி ஆசிரியர் திருமதி லட்சுமி பிரபா மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர்கள் திரு செந்தில்குமார் , திரு ராஜா ஆகியோர் பயிற்சியாளர்களை வழிநடத்தி கிராமப்புற பகுதிகளில் மரம் நட்டு சிறப்பித்தனர்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு