புதன், 17 செப்டம்பர், 2025

இன்று காலை 11.00 மணிக்கு அரசு தொழில் பயிற்சி நிலையம், திருவையாறில் சமூக நீதி நாள்” உறுதிமொழி எடுத்தனார்.



 சமூக நீதி நாள்” உறுதிமொழி – தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 2025 அன்று காலை 11.00 மணிக்கு இத்துறை சார்ந்த அனைத்து சார்நிலை அலுவலர்கள் ,பணியாளர்கள் பயிற்சியாளர்கள் உறுதி மொழி எடுத்தனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு