செவ்வாய், 13 ஜனவரி, 2026

திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உகலகம் உங்கள் கையில் மடிக்கணனி வழங்கும் விழா.

   

  திருவையாறு அரசு  தொழில் பயிற்சி நிலையத்தில் உகலகம் உங்கள் கையில் மடிக்கணனி வழங்கும் விழா 12-01-2026 அன்று முதலவர் தலைமையில் நடை பெற்றது இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ச. முரசொலி மற்றும் திருவையாறு  சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியாளர்களுக்கு மடிக்கணியை வழங்கினர். இதில் திருவையாறு அரசினர் தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள் 96 நபர்களும் ராஜாஸ் கல்லூரி, திருவையாறு மாணவர்கள் 176 நபர்களும் பயனடைந்தனர். 



































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் தேடு