புதன், 11 அக்டோபர், 2023
(11/10/2023) இன்று நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் நிலையத்தின் முதல்வர் மற்றும் பயிற்சி அலுவலர் அவர்கள் தலைமையில் திரு செல்வம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், திரு சுதாகரன் சுகாதார ஆய்வாளர் மற்றும் திரு மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள் மற்றும் அணைத்து பயிற்சியாளர்களுக்கு ரத்ததான பற்றிய விழிப்புணர்வு கொடுத்தார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் 2026 ஆம் ஆண்டு (03-02-2026 மற்றும் 04-02-2026 ) இரண்டு நாட்கள் நடந்த விளையாட்டு விழா...
-
அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருவையாறில் இன்று 25-08-2025 ORIENTATION PROGRAMME முதலாம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொடங்கியது. இதில் முதல்வ...
-
இன்று திருவையாறு அரசு தொழில் பயிற்சி நிலையம் (24-05-2025) தீயணைப்பு சேவைத் துறை மூலம் பயிற்சியாளர்களுக்கு தீ மற்றும் பாதுகாப்பு செயல்விளக...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக